Wednesday, February 2, 2011

மாஜி அமைச்சர் ராஜா கைது

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மத்திய புலனாய்வுத் துறையால் தில்லியில் இன்று கைது செய்தது.


ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவிடம் இன்று காலை 4-வது முறையாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும், ஜனவரி 31-ம் தேதியும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 ஜி ஊழல் தொடர்பாக அவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது

No comments:

Post a Comment