Monday, February 14, 2011

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்


 பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இத‌‌ைனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பால் உற்பத்தியாளர்‌கள் நலச்சங்கம் மாநில தலைவர் செங்கோட்டுவேல் அறிவித்தார். மேலும் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment