ஒரு பக்கம் நவீனமயமாக்கலிலும், மறுபக்கம் இயற்கையாலும் மரங்கள் அழிந்து வருகின்றன. இந்நிலையில் மரத்தை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பாடமாக உணர்த்திய கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர்கள், தாங்கள் நட்டு வளர்த்த மரத்துக்கு மூன்றாம் ஆண்டாக பிறந்தநாள் கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியதோடு, 100 மரக்கன்றுகளையும் வழங்கினர்.
source
source
வாழ்த்துவோம்...
ReplyDeleteNice blog you have thanks for posting
ReplyDelete