வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.வித்யா பாலன் ரொம்பவே வித்தியாசமான நடிகை. சாதாரண கேரக்டர்களில் நடிப்பதை விட வித்தியாசமான, யாரும் செய்யத் தயங்கும் வேடங்களாக தேடிப் பிடித்து
மலையாளப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை அனன்யாவுக்கு கை முறிந்தது.நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கு, சமீபத்தில் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால்
ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்..."நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''
மனதை பாதித்த விமர்சனம்...''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு
தமிழ் ரசிகர்களுக்கு 'பன்' மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது.அந்த மயக்கத்தின் உச்சம் குஷ்பு, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டிப் பார்த்தனர்.இப்போது அவர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி ஹன்ஸிகா மோத்வானி.வந்த புதிதில் இரண்டு ப்ளாப்கள் கொடுத்து டல்லடித்து நின்றவர்,