Friday, May 25, 2012

பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..

 பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,

நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து

கொழுக், மொழுக் என்று இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது-ஹன்சிகா

தான் கொழுக், மொழுக் என்று இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிப்பதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

சாப்பிடாமல் பட்டினி கிடந்து, ஜிம்மில் தவமிருந்து உடலை நரம்பாக வைத்திருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்சிகா வித்தியாசமானவர். அமுல் பேபி மாதிரி கொழுக்,