ஏற்கனவே சிம்புவும் நயன்தாராவும் காதலித்து, பின்னர் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர். பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த கதையை தான் மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்பது ஹைலைட் விஷயம் ஆகும்.
Tuesday, July 3, 2012
சிம்புவின் மன்மதன்- 2! நயன்தாரா காதல் கதையா...?
ஏற்கனவே சிம்புவும் நயன்தாராவும் காதலித்து, பின்னர் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர். பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த கதையை தான் மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்பது ஹைலைட் விஷயம் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment