Sunday, August 12, 2012

பதிவர் பக்கம்-4(தூரிகையின் தூறல் )

பதிவர் பக்கத்தில் இன்று நாம் மதுமதியின்தூரிகையின் தூறல்   பக்கத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.  இவரும் அனைவராலும் அறியப்பட்ட சிறப்பான பதிவர் எனபது குறிப்பிடத்தக்கது . முதலில் இவரைப்பற்றிய சிறிய அறிமுகத்தை காணலாம் .அவர் தன்னைப்பற்றி இப்படி கூறுகிறார் ....

Introduction
என்னையும் என் எழுதுகோலையும் நம்பி வாழ்பவன்..
Places lived
Map of the places where this user has lived
  • Chennai,India
Gender
Male
Contributor to
  • தூரிகையின் தூறல்


    பதிவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தலம் .  தலத்திற்கு 
    சென்று பார்த்து தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.
    சென்னையில் விரைவில் நடக்கவிருக்கும் தமிழ் பதிவர்கள் 
    சந்திப்பு பற்றிய தகவல்களையும் அங்கே 
    தெரிந்துகொள்ளலாம். தலத்தை காண இங்கே


1 comment:

  1. அனைவருக்கும் தெரிந்தவர் ... நன்றி ஐயா...

    ReplyDelete