Monday, February 20, 2012

தே.மு.தி.க.வேட்பாளர் அறிவிப்பு

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கே.முத்துக்குமார் போட்டியிட உள்ளதாக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க.போட்டியிடுமா என்ற கேள்விக்கு, வேட்பாளர் அறிவிப்பின் மூலம், தே.மு.தி.க தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

No comments:

Post a Comment