Monday, September 3, 2012

இறைவனிடம் கையேந்துங்கள்!

     வணக்கம் நண்பர்களே, இவரது பெயர் மாலா.  சிதம்பரத்தில் வசிக்கிறார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.  தலை வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கேன்செர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.  ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு கட்டி மீண்டும் வளரத்தொடங்கியது.  இப்பொழுது சிதம்பரம் முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.  கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருக்கும் இவருக்காக நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவினை எழுதுகிறேன்.
இறைவனிடம் கை ஏந்துவோம்.... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.....

1 comment: