Tuesday, October 19, 2010

"நோ கமெண்ட்ஸ்"-அழகிரி

     மதுரை கண்டன கூட்டத்தில் ஜே அழகிரியை வறுத்து எடுத்துவிட்டார்.  அழகிரி ஒரு தீய சக்தி என்றும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தீய சக்தி மதுரையை விட்டு அகற்றபடும் என்றும் கூறினார். 
     இதுகுறித்து நேற்று அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு "ஜே வுக்கு நான் எந்த பதிலும் கூறபோவதில்லை. யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே படித்துவிட்டு போயிருக்கிறார் ஜே.  அதை பற்றி அவர் முழுமையாக தெரிந்துகொள்வதும் இல்லை. அவருடைய இந்த நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. மேலும் மதுரையை அ.தி.மு.க கோட்டையாக மாற்றிகாடுவேன் என்று கூறி இருக்கிறார். மதுரையை மீட்ட சுந்தரர பாண்டியன் படம் பார்த்துவிட்டு கதை சொல்கிறார்". என்று கூறினார் அழகிரி. 

No comments:

Post a Comment