மதுரை அரும்பானுர் பகுதியில் m .g .r கோவில் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போலவே தினந்தோறும் அர்ச்சனை, பூஜைகள் எல்லாம் நடக்கிறது. நாள் முழுவதும் அவரின் தத்துவ பாடல்கள் ஒலித்துகொண்டே இருக்கிறது. வெளி ஊர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுகொண்டு இருக்கின்றனர்.
இதனை கட்டிய ஜோதிடர் மாசானம் "ஏழை மக்களின் ஆபத்பாண்டவனாக திகழ்ந்தவர் m .g .r . அவர் இந்த உலகிலிருந்து மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்கிறார். மனிதராக பிறந்து மகான்களாக மறைந்த இயேசு நாதருக்கும் மகாத்மா காந்திக்கும் கோவில் இல்லையா? அதுபோலதான் இந்த கோவிலும்." என்று கூறினார்.
No comments:
Post a Comment