ரீமாசென் பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை சமீபகாலமாக ஒரு மர்ம இளைஞர் பின் தொடர்வதாகவும் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. அந்த வாலிபர் ரீமா சென்னின் காதலர் என்றும் கூறப்பட்டது. 
நேற்று ரீமாசென் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் அந்த வாலிபரும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. 
இதுபற்றி ரீமாசென்னிடம் கேட்ட போது, மறுத்தார். நான் காதலனுடன் சுற்றவில்லை. மர்ம வாலிபர் என்னை பின் தொடர்கிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை.
எனது பிறந்த நாள் விழாவிலும் அப்படிப்பட்ட யாரும் பங்கேற்க வில்லை. எனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மிகச்சிலர் பங்கேற்றனர். விருந்து சந்தோஷமாக இருந்தது என்றார்.

thanks maalaimalar
 
 
 
No comments:
Post a Comment