- கிரிக்கெட்டில் நாங்கள்தான் எல்லாம்! வெற்றி மட்டுமே எங்களுடையது! தோல்வி மட்டுமே நாங்கள் எதிரணிக்கு தருவது! எந்த அணியும் எங்களுக்கு பெரிதல்ல, என்றெல்லாம் பஞ்ச் வசனம் பேசிகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி கடந்த ஓரிரு ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே சந்தித்துவருகிறது.
- ஒரு காலத்தில் இவர்கள் ஆடாத ஆட்டமே இல்லை. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜமானதுதான், ஆனால் இவர்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தார்கள் நம்மை வெல்ல யாருமே கிடையாது என்று நினைத்துகொண்டார்கள்.
- அதுதான் இவர்களின் இன்றைய நிலைக்கு காரணம். எது எப்படியோ இந்தியாவிடமும் நன்றாக வாங்கி கட்டி கொண்டார்கள் என்பது சற்று பெருமைபடகூடிய விஷயம். "அன்பு மனிதனை வளரவைக்கும், ஆணவம் மனிதனை அழித்துவிடும்" என்பதை இனியாவது புரிந்துகொண்டால் சரி.
Wednesday, October 13, 2010
ஆணவத்திற்கு விழுந்த பலமான அடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment