Wednesday, October 6, 2010

எங்கே செல்லும் இந்த பாதை?




  • தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் ஆளும்கட்சி!
  • வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எதாவது அறிக்கை விட்டால் போதும் மக்கள் தன்னை மறந்துவிட மாட்டார்கள் என்று நினைக்கும் எதிர்கட்சி!
  • எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்ற நிலையில் இருக்கும் வை.கோ விற்கு தனது கட்சி செயல்படுகிறதா? இல்லையா? என்பதே சந்தேக படும் விசயமாக இருக்கிறது. 
  • இதில் யாரும் மக்கள் நலனை பார்பவர்கள் கிடையாது.
  • அவர்களுக்குள் சண்டை போட்டுகொல்வதற்கே நேரம் இல்லை.
  • எங்கே செல்லும் இந்த பாதை? 

No comments:

Post a Comment