Friday, October 15, 2010

ரத்தாகும் சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டி!

     நாளை மறுநாள் நடக்கவிருந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ரத்தாகும் சூழ்நிலையில் உள்ளது.  போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆடுகளம் மிகவும்  ஈரப்பதம் மிக்கதாக மாறிவருகிறது.  இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.  

1 comment: