Friday, February 25, 2011

சர்வாதிகாரம்?


அரசு ஊழியர்கள் என்றாலே கருணாநிதிக்கு தனி பாசம் உண்டு.  தேர்தல் வந்துவிட்டால் அவர்கள் கேட்காமலேயே பல சலுகைகளை அள்ளி வழங்கும் வள்ளல்  குணம் அவருக்கு உண்டு.  நேற்றும் இப்படிதான் போலிசாரின் மூலம் அள்ளி வழங்குகிறார் கண்டுகளியுங்கள்.  "ஒரு வேலை கலைங்கருக்கு தெரிந்து விட்டதோ அடுத்த முறை ஜெயிக்க முடியாது என்று?" 

No comments:

Post a Comment