Monday, February 20, 2012

தே.மு.தி.க.வேட்பாளர் அறிவிப்பு

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கே.முத்துக்குமார் போட்டியிட உள்ளதாக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க.போட்டியிடுமா என்ற கேள்விக்கு, வேட்பாளர் அறிவிப்பின் மூலம், தே.மு.தி.க தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Saturday, February 11, 2012

விஜயகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது: என்.டி.ஆர். மனைவி

வரும் 2014ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சமாதிகட்டுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவதென்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். 

என்.டி. ராமராவ், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் ஆந்திர மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அப்பேர்பட்ட ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவின் மூலம் ஆட்சியைப்

Thursday, February 9, 2012

என்று தணியும் தமிழகத்தின் மின்சார தாகம்: விஜயகாந்த் கேள்வி


 ''தொடர் மின்வெட்டால் என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. இதை உணர்ந்து மக்களுக்கு பரிகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்திற்கு