Saturday, October 16, 2010

காமன்வெல்த்-ஆஸ்திரேலிய வீரர்களுக்காக மன்னிப்பு கேட்டார் கிளார்க்

     இந்தியா ஆஸ்திரேலியா வுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  மேலும் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்தார்.  இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காமன்வெல்த் ஆஸ்திரேலியா வீரர்கள் இறுதிநாளன்று கலவரத்தில் ஈடுபட்டனர்.  
     இதுகுறித்து நேற்று பேட்டி அளித்த அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் மைகேல் கிளார்க், "நடந்து முடிந்த சம்பவங்கள் மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது.  உலகம் முழுவதும் இது போன்று நடப்பதை எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை.  நடந்த சம்பவத்திற்காக மனம் வருந்துகிறேன். மேலும் ஆஸ்திரேலியா அணி இனி நடைபெறும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும்" என்றார்.

No comments:

Post a Comment