அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பேட் தொன்று நிறுவனத்தின் கிளை செயல்பட்டுவந்தது.
இன்று காலை திடீரென அதில் தீ பிடித்து எரிந்தது. தீ விபத்துக்கு மின்சார குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிஷ்டவசமாக அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ஆபத்து எதுவும் நேரவில்லை. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கணிபொறி மற்றும் மின்சாதன பொருள்கள் என பல இலச்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன. விபத்துக்கு காரணம் என்ன என்று விசாரிதுவருகின்றனர்.
No comments:
Post a Comment