Monday, November 15, 2010

இன்று யார் யார் எதற்காக லஞ்சம் கொடுத்தார்கள்?

இந்த நவீன  உலகில் கணிபொறியின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.  அதிலும் வலைத்தளங்கள்  அதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு புதிய வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.  லஞ்சம் என்பது இந்தியாவையே ஆக்ரமித்துவிட்டது.  எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் அனைவரும் உள்ளோம்.  அவ்வாறு லஞ்சம் கொடுத்தவர்கள் தான் எதற்காக லஞ்சம் கொடுத்தார்கள் என்பதையும் எவ்வளவு எந்த வேலைக்காக கொடுத்தார்கள் எபதையும் இந்த தலத்தில் பதிவிடலாம்.  புதிய சமுதாய சிந்தனயுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தளம் வெற்றியடைய நாம் அனைவரும் வாழ்த்துவோம்.  இங்கே சுடுக்கி அந்த தளத்தினை பார்த்துவிட்டு மறவாமல் மீண்டும் நமது தளதிர்க்கே வந்துவிடுங்கள். இந்த தலத்தில் நிறைய பேர் தான் எதற்காக லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள் என்பதயும் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் பதிவிட்டுருக்கிரார்கள்.  மறவாமல் பாருங்கள்.                                                 -anbu.net  

No comments:

Post a Comment