Saturday, November 6, 2010

கால்பந்து விளையாடுகிறார் கங்குலி




 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ளார்.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சரும், முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப் தலைவருமான சுல்தான் அகமது கூறியதாவது:
முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப்பின் 75-வது விழா கோப்பை போட்டி நவம்பர் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் விளம்பரத் தூதராக கங்குலி ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார். முகம்மதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்காக கங்குலி விளையாடுவார் என்றார் அவர்
.

No comments:

Post a Comment