Monday, October 15, 2012

தருமபுரி மாவட்டம் ஒரு பார்வை


தருமபுரி மாவட்டம் [Dharmapuri District], தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி உதயமானது, இந்த மாவட்டத்தின் தலைமையகம் தருமபுரி. இம்மாவட்டம் தமிழகத்தின் மொத்த பரப்பளவில் 3.46% அளவுள்ளது. அதவது, 4497.77 சதுர.கி.மீ. பரவியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் [Dharmapuri District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 28,56,300 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இம்மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டமும் தெற்கிள் சேலம் மாவட்டமும் மேற்கில் கர்ணடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டமும் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் [Dharmapuri District], 5 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Dharmapuri      - தருமபுரி
* Palacode      - பாலக்கோடு
* Pennagaram      - பென்னாகரம்
* Harur      - ஹருர்
* Pappireddipatti - பாப்பிரெட்டிபட்டி

No comments:

Post a Comment