Tuesday, May 31, 2011

மக்களுக்கு கெடுதல் நினைத்தால் விஸ்வரூபம் எடுப்பேன்: விஜயகாந்த்


:""மக்களுக்கு கெடுதல் நினைத்தால், விஸ்வரூபம் எடுப்பேன்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் முகாமிட்டுள்ளார். 2வது நாளான நேற்று, வடபொன்பரப்பியில், காலை 9.45 மணிக்கு, பயணத்தை துவக்கி கிராமம், கிராமமாக சென்று நன்றி தெரிவித்தார்.புளியங்கோட்டையில், இரு ஆண் குழந்தைகளுக்கு ரமணா, முரசு என பெயர் வைத்து வாழ்த்தினார். கடுவனூரில் திரண்டிருந்த மக்கள்

ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அந்த விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் அந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ரஹ்மான்.  பாலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2

Monday, May 30, 2011

அம்மா ஆட்சி அமைய அணிலாக இருந்தோம் - விஜய்

அம்மா ஆட்சி அமைய நாங்கள் அணிலாக இருந்தோம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

அரசு பணத்தில் ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்: விஜயகாந்த்


:""ரிஷிவந்தியம் தொகுதியில், நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் மக்கள் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்'' என்று, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது:என்னை தேர்ந்தெடுத்த உங்களுக்கும், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. உங்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள்

Saturday, May 28, 2011

சிறை முன்னேற்ற கழகம்? (சி.மு.க)

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?  என்ற கதை ஆகி விட்டது தமிழின தலைவனின் கதை.  இந்த ஐந்து வருடங்கள் இவர்களுக்கு புலம்பல் வருடமாக மாறிவிட்டது,  
கலைஞர் ஆடிய ஆட்டமும் போட்ட வேசமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல,  அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எனபது மீண்டும் நிருபிக்க பட்டுள்ளது.  
கலைஞர் காப்பீட்டு திட்டம் இன்று பெயர் மாற்ற படுவதை அறிந்து கோவப்படும் இவர் அன்று அந்த திட்டத்திற்கு தனது குரு, கடவுள் என்று கூறிகொள்ளும் அண்ணா வின் பெயரில் அண்ணா காப்பீட்டு திட்டம் என்று கொண்டு வந்திருந்தாள் யார் அந்த பெயரை மாற்ற போகிறார்கள்?   அரசாங்க திட்டதிருக்கு பெயர் வைப்பதில் கூட சுயநலம்.   
ஏற்கனவே ராஜா, கனிமொழி, என்று அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முக்கிய காய்களை இழந்துவிட்ட கருணாநிதி மற்றும் அவருடைய சேனைகள் நமக்கு திகார் ஜெயிலா இல்லை புழலா என்று புலம்பி தள்ளுவது தெரிகிறது.  எப்படியோ கூடிய விரைவில் அழகிரிக்கு ஆப்பு காத்து கொண்டு இருக்கிறது.  அதன் பிறகு திராவிட முன்னேட்ற கழகம் சிறை முன்னேட்ற கழகமாக உருவாகும் எனபது நிதர்சனமான உண்மை.
 இவர்களை அடைத்து வைத்திருக்கும் வைக்கபோகும் சிறையில் கூட இவர்கள் ஊழல் செய்ய வாய்ப்புகள் உள்ளன எனவே சிறை நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  
வடிவேலுவை வைத்துதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரு இழிவான நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்ட பொழுதே அதன் தோல்வி நிருபிக்க பட்டது.  வடிவேலுவுடன் சேர்ந்து தி.மு.க வும் காமடி பீசாக ஆகிவிட்டது.  இனி தமிழ் நாட்டில் காமடி காட்சிகளுக்கு  பஞ்சம் இருக்காது.  
 எதிரியை குறைத்து மதிப்பிட கூடாது என்பதை  கூட புரியாமல் விஜயகாந்தை பகைத்து கொண்டதற்கு தமிழக மக்கள் உணர்த்திய பாடம் சூப்பெர். 
சரி அதை  விடுங்கள் ரெண்டாவது இடம் கூட வாங்காத சின்ன கட்சிகளை பற்றியெல்லாம் நாம் பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்.   என்ன,  224 தொகுதியையும் கைப்பற்றுவோம் என்று கூறிய அழகிரியின் நிலமைய நினைத்தால் தான் கொஞ்சம் பாவமாக உள்ளது.  அஞ்சா நெஞ்சன் எங்கு அஞ்சி ஒளிந்து கொண்டாரோ தெரியவில்லையே. 

நல்லபடியா திரும்பி வருவேன்! ரஜினி உருக்கமான வாய்ஸ்!!

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.  ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை

சென்னை கிங்ஸ் மீண்டும் சாம்பியன்!

 ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை

ரிஷிவந்தியம் வருகிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவர், நாளை மறுநாள் முதல், வரும் 1ம் தேதி வரை தொகுதியில் முகாமிட்டு, பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என, மாவட்ட செயலர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

Friday, May 27, 2011

பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி?

ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்றில் இன்று மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும் என்பதால் ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய "பிளே ஆப்'

Tuesday, May 24, 2011

ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்


ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த "பிளே-ஆப்' போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. பெங்களூரு சார்பில் விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

கனிமொழி ஜாமீன் மனு: மே 30-க்கு ஒத்திவைப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

 சிபிஐ தரப்பில் எவரும் ஆஜராகாததால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து

Sunday, May 22, 2011

அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா

 இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு

மும்பை அணிக்கு "திரில்' வெற்றி!* கடைசி பந்தில் ராயுடு "சிக்சர்' * கோல்கட்டா பரிதாபம்


ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய பாலாஜி கோல்கட்டா அணிக்கு "வில்லனாக' மாறினார். இவ்வெற்றியின் மூலம் மும்பை

தேர்தலில் ஜாதி கட்சிகளுக்கு பெரும் அடி : மக்கள் புறக்கணித்து "பாடம்'

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க., உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழக வாக்காளர்கள் ஜாதிக் கட்சிகளுக்கு, மரண அடி கொடுத்து, பாடம் புகட்டி உள்ளனர்.

தமிழகத்தில் வன்னியர் சங்கமாக துவக்கப்பட்டு, பின் அரசியல் கட்சியாக பா.ம.க., உருவெடுத்தது. ஆரம்ப கட்டத்தில் சுயேச்சையாக நின்று, அதிகபட்சம் நான்கு தொகுதிகள்

சோனியாவை- சந்திக்க கருணாநிதி மறுப்பு


 மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தி்ல் தி.மு.க., வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இந்த பார்ட்டியில் தி.மு.க., பார்லி., குழு தலைவர் டி.ஆர். பாலு பங்கேற்பார்

ரஜினி நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் திரையுலகம்!

மருத்துவமனையில் உள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வர சினிமா உலகினர் நாளை கூட்டுப் பிரார்த்தனை நடத்துகின்றனர்.

ஆவடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திரையுலகினரும் பொதுமக்களும் இந்த பிரார்த்தனையில்

மருத்துவமனையில் ரஜினிகாந்த்: புகைப்படம் வெளியிட்டார் தனுஷ்

ரஜினி நலமுடன் உள்ளார் என்று எத்தனையோ முறை செய்தியாக வெளியிட்டும் கூட ரசிகர்களுக்கு ஒரு சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. காரணம், அவரது திருமுகத்தை ஒருமுறையாவது புகைப்படமாக, வீடியோவாகப் பார்க்க வேண்டும் என்பதால்.

இந்த நிலையில் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது

Friday, May 20, 2011

கனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாநிதியும் செல்கிறார்

 திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ள திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதி வீட்டில் குவிந்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், தனது மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்ப்பதற்காக தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லி விரைந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியும் நாளை

காங்கிரஸ்- திமுக உறவில் முறிவா?

 காங்கிரஸ் கட்சியுடனான உறவு பற்றி பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி தில்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருணாநிதியின்

பெரும் துயரில் கருணாநிதி


"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன்,

காலை சுற்றிய பாம்பு?

 தினமலர் 

கனிமொழி கைது, திகார் சிறையில் அடைப்பு

2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.


மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச்

Saturday, May 7, 2011

கேள்விக்குறியாகும் கனிமொழியின் அரசியல் எதிர்காலம்?


தேசிய அரசியலில் பெண் தலைவர்களுக்கு இந்தியாவில் எப்போதும் பற்றாக்குறையே. அதுவும் மாநிலக் கட்சிகளிலிருந்து தேசிய அரசியலுக்கு வரும் பெண் தலைவர்கள் அரிது.

தமிழகத்திலிருந்து தேசிய அரசியலில் பங்கெடுத்த பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தி.மு.க.,வில் எம்.பி.,யாகி டில்லி செல்பவர்களே தேசிய அரசியலில் தி.மு.க.,வின் சார்பில் பங்கு பெறுவார்கள். அந்த வாய்ப்பு கனிமொழிக்கு கிடைத்தது. அவர், எம்.பி., என்ற அளவில் மட்டுமல்ல, தி.மு.க., தலைவர்

எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்?

 உடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும்

கனிமொழி கைது ‌இல்லை: நாள்தோறும் ஆஜராக வேண்டும்; ஜாமின் உத்தரவு நிறுத்தி வைப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய கருணாநிதி மகள் கனிமொழிசார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான உத்தரவை வரும் 14 ம் பிறப்பிப்பதாகவும், அதுவரை நாள்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும்

Friday, May 6, 2011

ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம்

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு முன் ஜாமீன்

தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்!


நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும்

Tuesday, May 3, 2011

பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு


அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிரடி நடவடிக்கையாக, அந்நாட்டில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரக அலுவலகங்களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில்

காரமான 'தாரம்'!

தாரம் என்ற பெயரில் குண்டக்க மண்டக்க கதையுடன் தமிழுக்கு ஒரு திரைப்படம் வருகிறது - மலையாளத்திலிருந்து.


வித்தியாசமான கதை என்ற பெயரில் சர்ச்சையான கதைகளுடன் படம் எடுப்பது தற்போது பேஷனாகி விட்டது.

அந்த வரிசையில் இந்த தாரமும் இணைகிறது. இப்படம் மலையாளத்தில்

6ம் தேதி நீதிமன்றத்தில் கனிமொழி

 2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி

முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை

பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர்

நிர்வாணமாக நடித்த ப்ரீட்டா பிண்டோ!

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ. இப்போது முழுநேர ஹாலிவுட் நாயகியாகி மாறிவிட்டார். தற்போது அவர் டைரக்டர் டார்சம் சிங்கின் இயக்கத்தில், "இம்மார்ஷல்" எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக

கோல்கட்டா அணி "ஹாட்ரிக்' வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

 ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, சங்ககராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா, பீல்டிங் தேர்வு செய்தார்.
காம்பிர் அதிரடி:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், மார்கன் துவக்கம் கொடுத்தனர். கிறிஸ்டியன் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து அதிரடியை துவக்கிய மார்கன் (14) நிலைக்கவில்லை. இஷாந்த் சர்மா ஓவரில் 2 பவுண்டரி அடித்த,

Monday, May 2, 2011

தீவிரவாதத்தின் சம்பளம் மரணம் !

இஸ்லாமாபாத் / வாஷிங்டன்:சர்வதேச பயங்கரவாதியும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அப்போதாபாத்தில், அவர் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்கள், கடந்த 2001ம் ஆண்டு செப்., 11ம் தேதி, விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட உலக நாடுகள்

மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்!

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் செலினோ: மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, சின்ன வயதிலிருந்தே எனக்குள் இருந்தது. என் பெற்றோர், ஆசிரியர்களாக இருந்ததால், நானும் ஆசிரியர் பயிற்சி தான் முடிச்சேன். ஒரு பள்ளியில், ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். வழக்கமான வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இல்லாததால், ஜெர்மனுக்கு போய், கன்னியாஸ்திரி பட்டம் முடிச்சுட்டு வந்தேன். என் சொந்த ஊரான தர்மபுரி, பள்ளிப் பட்டியிலேயே, எனக்கு ஆசிரியராக வேலை கிடைத்தது.அப்பதான், என் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு, கணவனுடன் இருந்த பிரச்னையில், தற்கொலை

ஸ்பின் 'பெண் வார்னே'





இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் புகழ்பெற்றது என்று சொல்லத் தேவையில்லை. ஆடவர் கிரிக்கெட்டைப் போலவே மகளிர் கிரிக்கெட்டும் இப்போது வேகமாக புகழ்பெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி பல்வேறு சர்வதேச போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறது. தமிழகத்திலிருந்து ஏராளமான சர்வதேச

Sunday, May 1, 2011

மின்சாரத்தில் மக்களை ஏமாற்றும் தமிழக அரசு


தமிழகத்தில், தேவைகேற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை. நீண்டகால திட்டமிடல், தொலைநோக்கு பார்வை இல்லாததால், இன்று மின்வெட்டால் தவிக்கிறது தமிழகம்.

தற்போது, தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி நிறுவுதிறன், 15 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால், 8,000 முதல் 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. நமது தேவை தற்போது,

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி: கடந்த 4 ஆண்டில் அதிகரிப்பு


நாட்டின் கிராம பகுதி மக்கள் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

"இந்திய ஊழல் ஆய்வு 2010' என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா,

பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!

 தமிழ் சினிமா நடிகரும் பிரபல மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் சென்னையில் இன்று (01-05-11) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அலெக்ஸ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்.
திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு