Monday, November 29, 2010

ஆர்யா உருவப் படத்தக்கு செருப்பு மாலை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் ஒரு மலையாளி. தமிழ் படங்களில் நடிக்க தெரியாதவர்களும் நடிக்கலாம். அவர்கள் அந்த அளவுதான் ரசிப்பார்கள். பணம் கொட்டும். ஆனால் மலையாள படங்களில் நடிக்க தெரிந்தவர்களால் மட்டுமே நடிக்க முடியும். இங்குதான் தரமான படங்கள் வருகின்றன, என்று ஆர்யா வெளிநாட்டு பட விழாவொன்றில் பேசியதாக தெரிகறது. இதனை ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் வி சி குகநாதன் கண்டித்துப்பேசினார். அவரைத் தொடர்ந்து, இவ்விஷயத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள இந்து மக்கள் கட்சி. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்யா உருவப் படத்தக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.(dinakaran)

பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவுடன் விருந்து சாப்பிட்டதன் மூலம் நயன்தாராவை கோபத்துக்குள்ளாக்கிய நடிகை ஹன்சிகா தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி’ என்று தடாலடியாக கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கும் ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில்

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு

பன்னிரண்டு நாள்களாக நாடாளுமன்றம் செயலற்று முடங்கிக் கிடக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு குறித்து விசாரிக்க  நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி அதற்கு மட்டும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.

Sunday, November 28, 2010

ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்- பிரணாப் முகர்ஜி





 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று அவை முன்னவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் பிரணாப் தொலைபேசியில் பேசினார். அப்போது,

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்.



வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில்,

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு


பத்திரிகை விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்று எதற்குமே அசைந்து கொடுக்காத மத்திய அரசை, உச்ச நீதிமன்றமும், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கையும் "ஸ்பெக்ட்ரம்' ஊழலை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன.

கூட்டணியை துண்டிக்க நினைத்தால் காங்கிரசுக்கே நஷ்டம்: கருணாநிதி



 "தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் துண்டிக்க நினைத்தால், அவர்களுக்கே நஷ்டம்' என, வேலூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் காந்தி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

முதல்வர் கருணாநிதி பேசியதாவது

Saturday, November 27, 2010

ஒபாமாவுக்கு உதட்டில் 12 தையல்



 கூடைப்பந்து ஆடிக் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உதட்டில் பலமான காயமடைந்தார். காயத்தைக் குணமாக்க அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

அதிபர் ஒபாமா கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடையவர். இன்று காலை

இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா

sneka news













வனிதா ஆவேசம்

 ""நியாயம் கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன்; சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்று நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.நடிகை வனிதா சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:

ராஜாவுக்கு பாதுகாப்பான இடம் சிறை தான் : சுப்ரமணியசாமி



: ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவுக்கு, இப்போதைக்கு மிகவும் பாதுகாப்பான இடம் சிறை மட்டுமே,'' என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.

அவர் நேற்று கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

Wednesday, November 24, 2010

பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்குரியது' ஜெயலலிதா



: "பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்குரியது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு


பிகார் சட்டப்பேரவை முடிவுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணிக்கும், ராகுல் காந்தியின் செல்வாக்கை நம்பித் தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தாலும்,

மற்ற ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல்: சுப்ரீம் கோர்ட்



 "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதியளிக்க பிரதமருக்கு உத்தரவிடும்படி சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில்,

சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: முதல்வர் அதிரடி



""முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னையில் நேற்று நடந்த வேளாண் அலுவலர்கள் மாநாட்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


     ஆ.தி.மு.க-தே.மு.தி.க உறவு நிலை குறித்து நேற்று விஜயகாந்த் தலைமையில் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் பேசுபவை  வெளியே தெரியாமல் படு ரகசியமாக இருக்கும் பொருட்டு கூட்டம் நடந்த கட்டிடத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.  இறுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜயகாந்த்

டிசம்பரில் விருதகிரி





தேர்தல் பரபரப்புகளுக்கு முன்னே "விருதகிரி' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் விஜயகாந்த். கதை, திரைக்கதை எழுதி முதன் முறையாக விஜயகாந்த் இயக்கி, நடிக்கும் படம் "விருதகிரி'.

"விருதகிரி' இசை வெளியீட்டு விழா



 கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் முதல்முறையாக இயக்கி நடித்துள்ள விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பேசியது:

அ.தி.மு.க., உறவு குறித்து விஜயகாந்த் ஆலோசனை



அ.தி.மு.க., ஆதரவு நிலை குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன், தே.மு.தி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது,

Tuesday, November 23, 2010

வெற்றிக்கு வாழ்த்துக்கள்


நயன்தாரா செய்வது சரியா?

     கடந்த ஒரு மாதமாக செய்தி தாள்களின் ஹாட் நியூஸ் ராஜா விவகாரம், நயன்தாரா விவகாரம் தான்.

மறந்துபோகும் மனிதாபிமானம்-1



இன்றைய கார்டூன்-23

கலைகிறது கலைஞர் வேடம்!

     ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.  ராஜா மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் எதிர் கட்சிகள் மக்களவையை நடத்த விடுவதாக இல்லை.  ராஜா மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு மன்மோகன் சிங்கால் பதில் சொல்ல முடியவில்லை.

வெற்றி பாதையில் தே.மு.தி.க?

     தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தே.மு.தி.க உருவெடுத்து வருகிறது.  கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க  வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.  கட்சி ஆரம்பித்த புதிதில்

Saturday, November 20, 2010

தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் அணி: டி. ராஜா




          தி.மு.க. - காங்கிரஸ் அணி என்பது ஊழல் அணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா சாடியுள்ளார்.
 இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ஊழலில் ஈடுபடக் கூடாது : அமைச்சர்களுக்கு பவார் அறிவுரை


சஸ்பெண்ட் சாட்டையை கையிலெடுக்கும் ராகுல்



தமிழக இளைஞர் காங்கிரசில் புதிய படையை அமைக்க வேண்டும். அதன் மூலம் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் கனவுத்திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றவும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தவும், கிராமம் முதல் மாநகரம் வரை ஜனநாயக ரீதியாக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டது.

பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடைகளை மூடுவோம்: ராமதாஸ்



 புதுச்சேரியில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக் கடைகளை மூடுவோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

புதுச்சேரியில் பா.ம.க., அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:

ஏமாற்றத்தால் வந்த மாற்றம்? திருமணத்தில் வாய் முகூர்த்தம்



இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.,வின் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாய் இருந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம். இப்போது கயிறு அறுந்துவிட்டது; ராஜா ராஜினாமா என்ற பாதிப்போடு, கத்தியால் ஏற்பட்ட காயம் முடியுமா அல்லது கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் திருப்பங்கள் நிகழுமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.

ஆ.ராசா அனுமதித்த முக்கிய நியமனங்கள் நிறுத்தி வைப்பு



தொலைத் தொடர்புத் துறையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அனுமதித்த சில முக்கிய பொறுப்புகளுக்கான நியமன முடிவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: பிரதமர்


 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டையே உலுக்கிவரும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவேயில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல்



மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்தப் போவதாக தெரியவந்துள்ளது.

Friday, November 19, 2010

தூத்துக்குடியில் மின்உற்பத்தி நிறுத்தம்: மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

 நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் , இரு யூனிட்டுகளின் மொத்தம் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 6-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தொடர்ந்து 6-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி


சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.

கார்த்தி அணிக்கு கலக்கம்: வாசன் அணிக்கு உற்சாகம்

இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டி தமிழகப் பொறுப்பாளர்
பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளராக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவரத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குத் தயார்: முதல்வர் கருணாநிதி

 
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்குத் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். விசாரணையை ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்குள் முழு நம்பிக்கை இருக்கிறது: முதல்வர்

 
"காங்கிரசுக்கும் எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது; எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் இனி ஆஜர்

 
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், பிரதமர் சார்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி வாதிடுவார் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

ஊழல், பேராசை பெரும் அபாயங்கள் : சோனியா பேச்சு

 "நாட்டில் ஊழலும், பேராசையும் அதிகரிப்பது பெரும் அபாயங்கள்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார். டில்லியில் நடைபெற்ற இந்திரா நினைவு கருத்தரங்க விழாவில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

இந்திய வளர்ச்சி, சமூக சூழலில் ஜனநாயகம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் கூறியதாவது:

தினமணி தலையங்கம்-1


சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கர்நாடக அரசியல் பரபரப்பு: எடியூரப்பா பதவி பறிக்கப்படுமா?


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update






நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. டெல்லியில் அத்வானி தலைமையில் பா.ஜ. மேலிட தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படாததால்,

விருதகிரி இசை வெளியீடு! விஜயகாந்த் புது திட்டம்!!



Vijayakanth`s Viruthagiri audio launch on 22nd november














விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நடிகர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்த் முதல் முதலாக தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய படம் விருதகிரி. படத்தில்

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்


ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...

Thursday, November 18, 2010

அரியலூர் மாவட்டத்தில் தீ விபத்து

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பேட் தொன்று நிறுவனத்தின் கிளை செயல்பட்டுவந்தது.

5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: டிராய்


 ஐந்து தொலைத்தொடர்பு  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 69 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கூறியுள்ளது.
விடீயோகான், யூனினார் ஆகியவை இந்த 5 நிறுவனங்களில் அடங்கும்.

புதுப் பொலிவு பெற்றது ஏர்டெல்


இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், 2 ஆயிரம் கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில்,

திமுக&காங்கிரஸ் கூட்டணி தொடரும்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் திமுக & காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு

 பணம் என்று வந்தாலே பேராசை வந்துவிடும் என்பதால்தான் நமது முன்னோர்கள் துறவறத்தையும், எளிமையான வாழ்க்கை முறையையும் வற்புறுத்தி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் சிக்கனம், எளிமை, வசதி வாய்ப்புகளைப் புறக்கணிப்பது, அளவுக்கு அதிகமான வருமானத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படாது என்பது மட்டுமல்ல,

இன்று வரை தி.மு.க., கூட்டணி; நாளை எப்படியோ: இளங்கோவன்



: ""தி.மு.க., கூட்டணியில் காங்கிரசாரை மதிப்பதில் லை. இன்று வரை தி.மு.க.,வுடன் கூட்டணி, நாளை என்ன என்று தெரியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி தே.மு.தி.க., : விஜயகாந்த்



 "தமிழகத்திற்கு விடியலைக் காண்பதற்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சேலத்தில் மாநாடு நடத்தப்படும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

Wednesday, November 17, 2010

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?



உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

இன்னொரு பூமி?

இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஒல்லியான உடல்தான் என்னுடைய இமேஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அஸ்திரங்கள் வரும் போது முதல்வர் என்ன செய்வாரோ? ஜெ.,



"ராஜினாமா அஸ்திரத்திற்கே முதல்வர் கருணாநிதி இப்படி பதறுகிறார் என்றால், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்கு, கைது நடவடிக்கை என இன்னும் பல பெரிய அஸ்திரங்கள் எல்லாம் வரும் போது என்ன செய்வாரோ?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பதைப் பார்த்தால்,

தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்

 ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இதற்கு, பிரதமர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து இன்று பார்லிமென்ட் சுமுகமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஹர்பஜனுக்கு ஆல் ரவுண்டர் முத்திரை குத்த விரும்ம்பவில்லை-தோனி


தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடமாட்டேன் : விஜயகாந்த் சபதம்



 ""கூட்டணி குறித்து பேச அவசரமில்லை. தேர்தலின் போது பேசிக் கொள்வோம். ஆனால், தி.மு.க.,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன்,''  என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது.  விஜயகாந்த் பேசியதாவது

Tuesday, November 16, 2010

வளர்ச்சி திட்டங்கள் இல்லாததால் அரியலூர் மாவட்டம் பாதிப்பு!

     அரியலூர் பெயரளவில் மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோதிலும் அங்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறாததால் மற்ற மாவட்டங்களைவிட பின்தங்கியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கம் வகித்த அரியலூர் தனி மாவட்டமாக

தே.மு.தி.க வில் தொடரும் களையெடுப்பு!

     இந்த தேர்தலில் எப்படியாவது தே.மு.தி.க பிரதான கட்சிதான் என்பதை நிருபித்து காட்டும் வகையில் அக்கட்சியில் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கிறது.  அணைத்து தொகுதிகளிலும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தவேண்டுமென்று கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது.  தலைவர் கூட்டணி அமைப்பாரா